states

img

சிபிஎம் பீகார் மாநில மாநாட்டுப் பணிகள் தீவிரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பீகார் மாநில மாநாடு மார்ச் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் நடைபெற்றது. மாநாட்டையொட்டி மார்ச் 6-ஆம் தேதி சமஸ்திபூரில் உள்ள படல் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்  எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, ஹன்னன் முல்லா உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.