states

img

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

தெலுங்கானா தற்காலிக சபாநாயகராக அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் பதவிப்பிரமாணத்தை புறக்கணித்தனர். இப்படிப் பகிரங்கமாக வெறுப்புணர்வை வெளிப்படுத்துவது மூலம் நாடு எங்கே போகிறது என ஆச்சரியப்பட வைக்கிறது. பாஜக பேசும் ஜனநாயகத்தின் தாய் இதுவா?