“ஊரடங்கு அறி விக்கப்படுவதற்கு 4 மணி நேரங்களுக்கு முன்னரே ரயில்கள் நின்றுவிட்டன. தினக் கூலிகளான புலம் பெயர்ந்த தொழிலா ளர்கள் நிர்க்கதியாக நின்றனர். அவர்களுக்கு உணவும், உறை விடமும் அளித்தோம். இது பிரதமரின் கண்களில் தவறாகத் தெரிந்தால், இந்தத் தவறை நாங்கள் 100 முறை செய்வோம். இது தவறல்ல மனிதாபிமானம்” என்று சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி குறிப்பிட்டுள்ளார்.