states

img

ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு நோட்டீஸ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அலுவலகப் பணியா ளர்கள், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிம ஹுவா மொய்த்ரா, ஆம் ஆத்மி எம்.பி.,  ராகவ் சதா என 10-க்கும் மேற்பட்ட எதிர்க்  கட்சித் தலைவர்களின் ஐபோன்களை “அரசு ஆதரவு” ஹேக்கர்கள் குறிவைக்கப்  படுவதாக ஆப்பிள் நிறுவனம் அவரவர் ஐபோன்களுக்கு செவ்வாயன்று எச்ச ரிக்கை குறுஞ்செய்தி அனுப்பியது.  இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய  மோடி அரசுக்கு நாடு முழுவதும் கண்ட னம் வலுத்து வரும் நிலையில், தனது தொழில்நுட்ப முறைப்படி எச்சரிக்கை விடுத்த ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒன்றிய அரசு அனுப்பியுள்ள நோட்டீ ஸில்,”உரிய ஆதாரத்துடன் உடனடி யாக பதிலளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.