“நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது என சரத் யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர்) கூறுகிறார். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆளும் கட்சியினர் மக்க ளிடையே பிரிவினை யையும், வெறுப்புணர்வையும் கட்ட விழ்த்து விடுகின்றனர். இதை நாம் ஒற்று மையுடன் எதிர்கொண்டு சகோதரத்து வத்தை நிலை நாட்ட வேண்டும். இதற்காக நாட்டின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.