states

img

பாஜக பொய்யர்களின் கட்சியாக உள்ளது!

“உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந் தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.200-ஐ தாண்டும். ஏழைகள் விமானங்க ளில் பயணம் செய்வார் கள் என்று பாஜக வாக்கு றுதி அளித்துள்ளது. ஆனால், அதிகரித்து வரும் எரிபொருள் விலையால், அவர் களுக்கு (ஏழைகளுக்கு) மோட்டார் சைக் கிள் அல்லது கார் கூட சொந்தமாக இருக் கப் போவதில்லை. பாஜக-வின் சிறிய தலைவர்கள் சிறிய பொய்களை சொல்கி றார்கள். பெரிய தலைவர்கள் பெரிய பொய்களை சொல்கிறார்கள். அவர் களின் முக்கிய தலைவர் மிகப் பெரிய பொய்களை கூறுகிறார்கள். பாஜக பொய்யர்களின் கட்சியாக உள்ளது” என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்.