“உ.பி. மாநிலத்தில் 403-க்கு 400 இடங்க ளைப் பெறுவோம் என்று பாஜக கனவு காண்கி றது. அவர்களின் கனவு மார்ச் 10-ஆம் தேதி தவிடுபொடியாகும். கடந்த 2007 தேர்தலில் எங்கள் கட்சி போட்டி களத்தில் இல்லை என்று செய்தி ஏஜென்சிகள் தெரிவித்தி ருந்தன. பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் தான் போட்டி என்று கூறின. ஆனால், தேர்தல் முடிவில் அந்த இரு கட்சிகளும் எங்களுக்கு பின்னால் இருந்தனர். அதுவே தற்போதும் நிகழும்” என பகு ஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.