“ஒரே நாடு; ஒரே தேர் தல்” என்ற முழக்கத்தை பாஜக கையில் எடுத்துள் ளது. தலைமைத் தேர் தல் ஆணையர் சுஷில் சந்திராவும் பாஜக-வின் திட்டத்தை வழி மொழிந்திருந்தார். இந் நிலையில், பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சுப்பிரமணி யசாமி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “சேது சமுத்திரத் திட்டத்தை யாரா லும் தொட முடியாது, அது முடிந்துவிட்டது. அதேபோல, பிரதமர் மோடி சொல்வது போல ஒரே நாடு; ஒரே தேர்தலுக்கும் வாய்ப்பில்லை.. அது நடக்காது!” என்று குறிப்பிட்டுள்ளார்.