“ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பத வியில் இருந்து நீக்கி விட்டு, லக்கிம்பூர் விவ சாயிகள் படுகொலை குறித்து விவாதிக்க அரசு அனுமதித்தால் நாடாளுமன்றம் சுமூகமாக இயங்கும். அவர்கள் விதிகளை படித்துப் பார்க்க வேண்டும். நாடாளுமன்றத்தை சுமூக மாக நடத்துவது ஒன்றிய அரசின் பொறுப்பு தான். ஆனால், ஒன்றிய அரசுக்கு நாடாளு மன்றத்தை நடத்தத் தெரியவில்லை” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.