https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
லாபம் பறிப்பதை நிறுத்துங்கள்!
கிராமப்புற உழைப்பாளிகளுக்கு சில்லறை பண வீக்கம் 6.6 முதல் 7 சதவீதம் வரை உயர்வு.
மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் வாழ்வா தாரங்களை அழித்துக் கொண்டுள்ளன. தாளமுடியாத விலை உயர்வால் மக்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். கூட்டுக் கொள்ளை களவாணி முதலாளிகள் தேசிய சொத்தை கொள்ளை அடித்து கொழுத்த லாபம் பறிப்பதை நிறுத்துங்கள். மக்களுக்கு நேரடி நிதி உதவியும் இலவச உணவுப் பொருட்களையும் தாருங்கள்.
இது ஜூம்லாதான்...
2016-2021 காலத்தில் 5 ஆண்டுகளில் 4.45 லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் சொல்லப்பட்டது. இதே வேகத்தில் 10 லட்சம் பேருக்கு பணி வழங்க 11 ஆண்டுகள் ஆகும். 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு பணி என்பது ஜூம்லாதான்! பொது முதலீடு களை அதிகரியுங்கள்; வேலை வாய்ப்புகளை அதி கரியுங்கள்; பொருட்கள் கொள்முதல் தேவையை அதி கரித்து பொருளாதாரத்தை மீட்டெடுங்கள்.
உடனே நிவாரணம் வழங்கு...
35-இல் 33 மாவட்டங்களில் பெரு வெள்ளம். 5137 கிரா மங்கள்/ 127 வருவாய் வட்டங்கள்/ தலைநகரம் கவு காத்தி உட்பட பல நகர்புற பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி யுள்ளன. உடனடியாக நிவாரணம் வழங்குங்கள்.