“நான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட் பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப் படுவது அடிப்படை ஆதா ரம் இல்லாத செய்தி. இத்தகைய செய்திகள் எப்படி ஊடகங்களில் வருகின்றன என்பது எனக்கு ஆச்சரி யமாக இருக்கிறது. என்னை நிறுத்தும் முயற்சி நடக்கிறதா, என்று எனக்கு தெரி யாது. இதுதொடர்பாக யாரும் என்னுடன் பேசவில்லை. குடியரசுத் தலைவர் தேர்த லுக்கு நிற்பதில் எனக்கு ஆர்வம் இல்லை” என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரி வித்துள்ளார்.