“இந்திராகாந்தி மிக வும் சக்திவாய்ந்த தலை வர். ஆனால் அவர் பிர கடனப்படுத்திய எமெர் ஜென்சி மக்களை சென் றடைந்தது. 1977 ஆம் ஆண்டு இந்திரா மக்க ளிடம் மன்னிப்பு கேட் டார். ஆனால் அவரை மக்கள் மன்னிக்க வில்லை. நமது பிரதமர் தற்போது விவ சாயிகளிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் பலனில்லை. மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள்” என்று மேற்குவங்க முதல் வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.