states

img

சிபிஐ(எம்எல்) தலைமைக்குழுவிலிருந்து கவிதா கிருஷ்ணன் விடுவிப்பு

புதுதில்லி, செப்.2- சிபிஐ(எம்எல்) லிபரேஷன் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கவிதா கிருஷ்ணன் தம்மை அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் விடுவிக்குமாறு கோரிய தன் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தாம் கட்சி உறுப்பினராகத் தொடர்வாக கவிதா கிரு  ஷ்ணன் கூறியுள்ளார். அக்கட்சியின் மத்தியக்குழு ஆகஸ்ட் 25- 27- தேதிகளில்  கூடியது. தனது கடிதம் குறித்து விவாதித்து கோரிக்கையை ஏற்றுக்கொண் டது என்றும் அவர் கூறினார்.  இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றின் செய்தியாளரிடம் பேசிய கவிதா கிருஷ்ணன், “இந்தியாவில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து குறைபாடுகளுடனும் நாடாளு மன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதன் அவசரத் தையும் முக்கியத்துவத்தையும் அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்ததாக”  கூறியுள்ளார்.