states

img

ஆம் ஆத்மியில் இணைந்த அமிர்தசரஸ் மேயர்!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகர மேயர்  கரம்ஜித் சிங் ரிண்டு,  காங்கிரசிலிருந்து விலகி, தில்லி முதல்வர் கெஜ்ரி வால் முன்னிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். ரிண்டு மட்டுமன்றி, அமிர்தசரஸ் மாநக ராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் பிரி யங்கா சர்மா, மந்தீப் அகுஜா, குர்ஜீத் கவுர் ஆகியோரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். பஞ்சாப் சட்டப்பேர வைத் தேர்தலில் ஆம் ஆத்மி அதிகமான இடங்களை கைப்பற்றும் என்ற செய்தி கள் வெளியாகி வரும் நிலையில், பலரும் கட்சி மாறி வருகின்றனர்.