“பஜ்ரங்பலி (ஆஞ்ச நேயர்) ஒரு நாட்டுப்புற தெய்வம். மேலும் அவர் தாழ்த்தப்பட்ட வகுப பைச் சேர்ந்தவர்” என உ.பி. முதல்வர் ஆதித்ய நாத், கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பேசியிருந்தார். இதுதொடர் பாக, நவல்கிஷோர் சர்மா என்பவர் தொடர்ந்த வழக்கில், ஆதித்யநாத்திற்கு ஆல்வார் மாவட்ட நீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.