“அரவிந்த் கெஜ்ரி வால் ஒரு ஏமாற்றுக் காரர். அவருடைய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் தில்லி மக்களுக்குக்கூட நன்மை தரக்கூடி யது அல்ல. அப்படி யிருக்கும்போது, பஞ்சாப் பற்றி பேச என்ன இருக்கிறது? தில்லியில் 400 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று கூறி னார். அதுவே தந்திரம்தான். 400 யூனிட் தாண்டினால், அதிகமான கட்டணத்தை தில்லி அரசு வசூலிக்கிறது’’ என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விமர்சித்துள்ளார்.