மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடந்தால் சில விவரங்கள் வெளிவரும் என்பதே எங்கள் நோக்கம். பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வரத் தயாராக இல்லை. அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. எதிர்ப்பின் அடையாளமாக வெளிநடப்பு செய்கிறோம்.
மாநிலங்களவையில் மல்லிகார்ஜூன கார்கே