“ஒன்றிய பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்ச நீதி மன்றம் ரத்து செய்திருப்பது, விவசாகளுக்கு, ‘நீதி கிடைக்கும்’ என்ற நம்பிக் கையை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. அரசானது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குபாதுகாப்பு, இழப்பீடு மற்றும் நீதி வழங்கசெயல்பட வேண்டும். அப்பாவி விவசாயிகளை சிறையில் இருந்து விடுவிக்க வேண் டும். முழு நீதி கிடைக்கும் வரை எங்களினபோராட்டம் தொடரும்” என பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.