கண்ணூரில் கோடியேரி பாலகிருஷ்ணன் இறுதி பயணத்தில் ஆயிரக்கணக்ககான மக்கள் கலந்துகொண்டனர். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உடலை பார்த்து கதறி அழுத மனைவி மற்றும் குடும்பத்தினர்.
கண்ணூரில் கோடியேரி பாலகிருஷ்ணன் இறுதி பயணத்தில் ஆயிரக்கணக்ககான மக்கள் கலந்துகொண்டனர். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உடலை பார்த்து கதறி அழுத மனைவி மற்றும் குடும்பத்தினர்.