வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தொழிலாளர் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் கலந்து பேசியுள்ளதால், இரு துறைகளும் இணைந்து எடுக்கும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன்