பீட், ஜூன் 7- திருமணத்தின் போது மாலைகளுக்கு பதிலாக பாம்புகளை மணமக்கள் கழுத்தில் ஒருவருக்கொரு வர் அணிவித்து கொண்ட னர். மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் சித்தார்த் சோன வன் (25). இவருக்கும் ஸ்ருஸ்டி அவுசர் மாலுக்கு (23) என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்தது. இருவருமே உள்ளூர் வனவிலங்கு துறை ஊழி யர்கள் என கூறப்படுகிறது. பொதுவாக திருமணத்தில் மணப்பெண்ணும், மண மகனும் மாலை மாற்றிக் கொள்வார்கள். ஆனால் இந்த திரு மணத்தில் சித்தார்த் பெரிய மலைப்பாம்பை மாலை யாக மணப்பெண் கழுத் தில் அணிவித்தார் பதி லுக்கு ஸ்ருஸ்டி-யும் நீள மான மலைப் பாம்பை சித் தார்த் கழுத்தில் அணிவித்தார்.