1 ) ம. மேக்னா முதலாம் வகுப்பு கீதாஞ்சலி பள்ளி ஈரோடு.
2 ) எஸ்.அக் ஷயா 3ஆம் வகுப்பு எஸ்பிபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நாமக்கல் மாவட்டம்
குழந்தைகள் பூங்காவுக்கு வரும் செல்லங்களே!
நீங்கள் உங்கள் கதை, பாடல், ஓவியம் என அனுப்புகிற போது உங்களுடைய புகைப் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். உங்களின் பெயர், வகுப்பு, பள்ளி, ஊர் ஆகியவற்றைக் குறிப்பிடுங்கள். ஓகேயா?