states

நியமனம்

சென்னை, ஏப். 20- இந்தியாவின் மிகப் பெரிய வாழ்வாதாரக் கல்வித் தளமான இந்தியன் மணி டாட் காம் முதன்மை உள்ள டக்க அதிகாரியாக புகழ் பெற்ற எழுத்தாளரும் கதை சொல்லியுமான டெப்லீனா மஜூம்தார் நிய மிக்கப்பட்டுள்ளார். இவர் பல உலகளாவிய நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் 20 ஆண்டு களுக்கும் மேலாக இருந்துள்ளார். மேலும் நிதி மற்றும் கல்வியில் சிறந்த அனுபவம் பெற்றவர்.  விவ சாயிகள், சிறு வர்த்தகர்க ளுக்கு இந்தியன் மணி டாட் காம் நிதியுதவிசெய்து வருவதாக அந்நிறு வனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.