states

அடக்கப்பட்டோருக்கு குரல் கொடுத்தவர் இமானுவேல்: மு.க.ஸ்டாலின்

சென்னை, செப்.11- அடக்கப்பட்டோருக்கு குரல் கொடுத்தவர் இமானு வேல் என தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அடக்கப்பட்ட இன  மக்களின் அடையாளத்தை யும் சுயமரியாதையையும் நிலைநிறுத்த அவர்களை அணிதிரட்டி, இறுதிமூச்சு வரை அடிபணியாமல் போராடிய தீரர் இம்மானுவேல் சேகரன்  நினைவுநாளில் அவரது போராட்டங்களையும் தியா கத்தையும் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

;