“நான் யார் மீதும் எந்த விதமான குற்றச் சாட்டுகளையும் முன் வைக்க விரும்பவில்லை. ஆனால், கட்டமைப்பு சரியில்லாத காரணங் களால் அதிகமான திட் டங்கள் தாமதமாகின் றன. முடிவெடுக்காததும், முடிவெடுக்க காலதாமதமாக்குவதும் அரசின் கட்ட மைப்பில் மிகப்பெரிய பிரச்சனைகளாக உள்ளன” என்று நிகழ்ச்சி ஒன்றில், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ‘வாக்குமூலம்’ அளித்துள்ளார்.