இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பால் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலையில் உள்ளது. குண்டுவெடிப்பிற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்த சோகமான சம்பவம் பற்றி பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகை குஷ்பு தற்போது ட்விட்டரில் கடும் கோபத்துடன் பேசியுள்ளார். "இவர்கள் முஸ்லீம் இல்லை, மனிதர்களும் இல்லை. அவர்களை இந்த கிரகத்திலிருந்து ஒழிக்கவேண்டும்" என குஷ்பு தெரிவித்துள்ளார்.