india

img

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

செபி தலைவர் மாதவி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்ய வில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமர் நரேந்திர மோடியா? செபி தலைவரா? அல்லது அதானியா? இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்குமா? நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சுகிறார் என இப்போது புரிகிறது.