india

img

சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி

கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த பாஜக கச்சத்தீவு பிரச்சனையை தீர்க்காமல் என்ன செய்து கொண்டிருந்தது? தேர்தல் நேரத்தில் திடீரென கச்சத்தீவு பிரச்சனையை ஏன் நினைவு கூர்கிறார்கள்?  இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதம் பாஜகவுக்கு எந்த பலனையும் தரப்போவதில்லை.