india

img

ஜேபிபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா

ஹரியானாவின் நலனுக்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். ஆனால் கூட்டணி தர்மத்தை பாஜக அடியோடு புதைத்து விட்டது. வரும் காலங்களில் பாஜகவை தவிர்த்து யாரை ஆட்சியில் வைக்க வேண்டும் என்பதை மக்கள் தெளிவாக முடிவு செய்வார்கள்.