கடந்த 6 மாதங்களில், 68 முறை வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் வந்தே பாரத் ரயில் விபத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த ஜூன் மாதம் முதல், 68 முறை விலங்குகள் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிவித்துள்ளார்.