நீட் முறைகேடு, நெட் தேர்வு ரத்து ஆகியவற்றுக்கு தார்மீகப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி ஒன்றும் செய்யவில்லை. இதற்கு பாஜக அரசாங்கமே முழுப்பொறுப்பு. தேசிய தேர்வு முகமையை ரத்து செய்ய வேண்டும்.