“மக்கள் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்னவென்பதைத்தான் தெரிந்து கொள்ள விரும்பு கிறார்கள். வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழி, வேளாண்மை சிக்கல்களுக்கான தீர்வு, கிராம பொருளாதாரத்துக்கு உயிரூட்டுவதற்கான பாதை இதைதான் தெரிந்துகொள்ளக் காத்திருக்கிறார்கள்.”