பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது. அதனால் தமிழகத்தைப் பற்றி விமர்சனம் செய்ய அண்ணாமலைக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. காமராஜரை மோடியுடன் மட்டும் அல்லாமல், தற்கால தலைவர்கள் யாருடனும் ஒப்பிட்டு பேச முடியாது.