என்சிபி அஜித் பவாருக்கு சொந்தமானது என்று பாஜக மேலிடம் அளித்த காகிதத்தை மட்டுமே சபாநாயகர் படித்துள்ளார். மற்றபடி அவர் அவரது பணியை செய்யவில்லை. தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பாஜகவிற்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்தது போன்று, சிவசேனா, என்சிபி ஜனநாயக படுகொலை விஷயத்திலும் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும்.