கெஜ்ரிவால் ஆஜராவது தொடர்பான விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அமலாக்கத்துறை தினமும் சம்மன் அனுப்புவதை நிறுத்திவிட்டு பொறுமையாக நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.