கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியிருப்பது ஜனநாயக வரலாற்றில் முக்கிய முன்னுதாரணம் ஆகும். ஜனநாயக சக்திகளுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் வகையில் தேர்தலில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும், அதிருப்தியை ஒடுக்குவதன் மூலம் சர்வாதிகார ஆட்சி நீடித்திருக்க முடியாது என்பதை மீண்டும் நினைவூட்டியும் இருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.