india

img

மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

தமிழ்நாடு ஆளுநர் மதச்சார்பின்மை தேவையில்லை என்றெல்லாம் பேசியுள்ளார். அரசியல் சாசன பொறுப்பில் இருக்கும் ஒருவர், எப்படி அரசியல் சாசனத்தை குறிவைத்து பொறுப்பற்ற முறையில் பேச முடிகிறது? நாட்டில் ஆளுநர்கள் தேவையற்றவர்கள்.