india

img

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்

அமலாக்கத்துறை பாஜகவின் அரசியல் பிரிவாக செயல்பட்டு வருகிறது. 500க்கும் அதிகமான ரெய்டுகளை நடத்தி, ஆயிரக்கணக்கான சாட்சிகளிடம் விசாரணை நடத்திய பின்னரும் மதுபான கலால் கொள்கை வழக்கில்  இதுவரை ஒரு ரூபாயோ அல்லது ஆதாரமோ கைப்பற்றப்படாத விரக்தியை போகவே அமலாக்கத்துறை அடிக்கடி தவறான அறிக்கை மற்றும் சம்மனை அனுப்பி வருகிறது.