ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் நமது நிருபர் செப்டம்பர் 30, 2024 9/30/2024 12:00:11 PM அமலாக்கத்துறை இதுவரை 5,000 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதில் வெறும் 41 பேரை மட்டுமே கைது செய்து தண்டித்துள்ளது. இதன்மூலம் மோடி அமலாக்கத்துறையை தேசிய குப்பை கிடங்காக மாற்றியுள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது.