india

img

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங்

அமலாக்கத்துறை இதுவரை 5,000 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதில் வெறும் 41 பேரை மட்டுமே கைது செய்து தண்டித்துள்ளது. இதன்மூலம் மோடி அமலாக்கத்துறையை தேசிய குப்பை கிடங்காக மாற்றியுள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது.