india

img

மாண்டியாவில் பிரம்மாண்ட பேரணியுடன் தொடங்கிய சிபிஎம் மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாண்டியா மாவட்ட (கர்நாடக மாநிலம்) மாநாடு பிரம்மாண்ட பேரணியுடன் தொடங்கியது. கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்  கே.கே.ஷைலஜா டீச்சர் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.