india

img

தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் ஜெகன் அரசு போலி வாக்காளர்களை சேர்த்து வாக்காளர் பட்டியலை கையாண்டு வருகிறது. சந்திரகிரி தொகுதியின் படிவம் 6-இன் கீழ் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சுமார் 1.15 லட்சம் வாக்காளர்கள் பட்டியலை அளித்துள்ளது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.