india

img

சுனிதா கெஜ்ரிவால், கல்பனா சோரனுடன் பிருந்தா காரத்

ஒன்றிய மோடி அரசின் மோசமான அடக்குமுறையை கண்டித்து தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிறன்று “இந்தியா” கூட்டணியின் பிரம்மாண்ட போராட்ட பொதுக்கூட்டத்தில், அமலாக்கத்துறையால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா மற்றும் தில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் ஆதரவு தெரிவித்தார்.