மணிப்பூரில் கலவரம் தொடங்கியதிலிருந்து, நான் மூன்று முறை அங்கு சென்றுவிட்டேன். எனினும் அங்கு இருக்கும் பதற்ற நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வீடுகள் எரிந்துகொண்டிருக்கின்றன. அப்பாவி மக்களின் உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றன. பிரதமர் மோடி உடனடியாக மணிப்பூர் சென்று, மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும்.