அரசியல் கட்சி துவங்கியவரையே அந்த கட்சியில் இருந்து நீக்கியது இதுவரை நடந்ததில்லை. ஆனால் அஜித் பவார் மூலம் நிகழ்ந்துள்ளது. கட்சியின் பெயர், சின்னம் போனது குறித்து எனக்கு கவலை இல்லை. வேறு பாதையில் செல்பவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. செய்ய வேண்டியதை செய்வோம்.