7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதால், கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்கு நாட்டில் எந்த ஒரு ஆட்சியும் இல்லாத சூழல் இருக்கும். ஒன்றரை மாதம் நீண்ட காலத்தில் தேர்தல் நடத்துவதற்கு மாற்றாக தேர்தல் ஆணையம் வேறு எதாவது திட்டங்களை யோசித்திருக்கலாம். இதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் பேச்சுக்கள் வேறு.