2024 மக்களவைத் தேர்தல் அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான தேர்தல். கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் எதிர்க்கட்சி எம்பிக்களை பாஜக இடைநீக்கம் செய்துள்ளது. 2024இல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாக்களிக்கும் உரிமையைப் பறித்து விடுவார்கள். இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.