india

img

சிறப்பு நாடகத்துடன் சப்தர் ஹஷ்மி நினைவு தினம் அனுசரிப்பு

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நாடக ஆசிரியரும், நாட்டின் பிரபல வீதி நாடக இயக்குனருமான சப்தர் ஹஷ்மியின் 35-ஆவது நினைவுதினம் மற்றும் ராம் பகதூர் தியாகி தினம் தில்லி ஜந்தாபூரில் சிறப்பு நாடகங்கள், பொதுக்கூட்டங்களுடன் திங்களன்று அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், அசோக் தாவ்லே, தில்லி மாநில செயலாளர் கே.எம். திவாரி உட்பட பல்வேறு தோழர்கள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினர்.