india

img

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

புரட்சி என்பது மக்களால் செய்யப்படுவது தானே தவிர தலைவர்களால் அல்ல. கட்சிகளை உடைத்து எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்து நடத்தும் பாஜக ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது. வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்து அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் கலவரம் வெடிக்கும்.