india

img

ஆர்எஸ்எஸ்பி தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா

எந்த காலத்திலும் பாஜவுடன் கூட்டணி கிடையாது. பாஜகவுடன் கூட்டணி பற்றி நினைப்பதே  நாட்டை ஆபத்தில் ஆழ்த்துவது போன்றது. பாஜகவை அகற்றி அரசியலமைப்பையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம்.