india

img

ஊடங்களுக்கு தடை விதிக்க மறுப்பு - உச்சநீதிமன்றம்

அதானி குழுமத்தின் மோசடி மற்றும் வரியேய்ப்பு குறித்து ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதனால் அதானியின் பங்குகள் தொடர்ந்து சரிந்துகொண்டே இருக்கிறது இதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
இந்த விசாரணையில் அதானி நிறுவனம் குறித்து ஹிண்டர்பர்க் வெளியிட்ட அறிக்கையை செய்தியாக வெளியிட ஊடங்களுக்கு தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது. நிலுவையிலுள்ள இது சம்பத்தஓஅட்ட வழக்குகளை விரைந்து முடிப்போம் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி குழு தெரிவித்துள்ளது